Search for:

வேளாண்துறை அறிவுறுத்தல்


PMKSY:சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மானியம்- ஆனைமலை விவசாயிகளுக்கு அழைப்பு!!

சிறு, குறு விவசாயிகள் ஆனைமலை ஒன்றியப் பகுதிகளில் சொட்டு நீர் பானம் அமைக்க 100 சதவீதம் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

நெல்லில் புகையான் பூச்சித் தாக்குதல்- கட்டுப்படுத்த சில வழிகள்!

அதிகமானத் தழைச்சத்து இடுவதைத் தவிர்ப்பதன் மூலம் நெல்லியில் தோன்றும் புகையான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்…

காய்கறி விதை உற்பத்திக்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

காய்கறி விதை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதால், அதனைத் தவறாமல் பெற்றுப் பயனடையுமாறு, தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளத…

பூச்சிகள் விரட்டியடிக்கும் ஆமணக்கு-வரப்பு பயிராக பயிரிட்டு பயனடையலாம்!

ஆமணக்கு பயிரிட்டு, பிரதான பயிரில், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் உடுமலை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்

யூரியாவை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்தால், நெற்பயிரை எந்தப் பூச்சிகளும் தாக்காது!

நெற்பயிரில் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என வேளாண் இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி ஆலோசனை வழங…

வறட்சியைத் தாங்கும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் எவை? தெரியுமா உங்களுக்கு!

நெல் சாகுபடியில் வறட்சியை தாங்கும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

கார்த்திகைப் பட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணை - மானியம் அளிக்கிறது அரசு!

கார்த்திகைப் பட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணைகள் அமைத்து அதிக லாபம் ஈட்டலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

மஞ்சளில் இலைப்புள்ளி நோய் - பாதுகாக்க என்ன செய்வது?

இலைப் புள்ளி நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரில் இலைகளை அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இந்த மழையால், வெளியேறும் உர இழப்பை சமன் செய்ய ஏதுவாக, நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உரங்களை இட வே…

50 % மானியத்தில் விதைகள் விற்பனை - வேளாண் துறை அறிவுறுத்தல்!

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விற்பனை செய்வதற்காக விதைகள் தயார் நிலையில் உள்ளதாக புதிய வேளாண் இணை இயக்குனராகப் பொறுப்பேற்றுள்ள கோ…

துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!

நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் (Zinc sulfate) யை இடுவதன் மூலம் துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கலாம் என கிருஷ்ணகிரி வேளாண் துறை விவசாயிகளுக்கு அறி…

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!

கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோடை உழவுக்கு மானிய விலையில் உரம்!

கோடை உழவுக்குத் தேவையான ரசாயன உரங்களை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தென்னை டானிக் விற்பனைக்கு!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்கும் தென்னை டானிக் விற்பனைக்குத் தயாராக உள்ளதாக வேளா…

பாசன நீர் குறைந்த பகுதிகளுக்கு ஏற்ற மாற்றுப் பயிர் பப்பாளி!

விவசாயிகள் பாசன நீர் குறைந்த பகுதிகளில், சிறந்த மாற்றுப்பயிராக பப்பாளியைப் பயிரிட்டு பயனடையலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மானிய விலையில் நுண்ணீர் பாசனக் கருவிகள்-புதுக்கோட்டை விவசாயிகளுக்கு அழைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கப் படுவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ள…

திருந்திய நெல் சாகுபடி முறையில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால்- வேளாண்துறை அறிவுறுத்தல்!

புதுக்கோட்டை வட்டாரத்தில் குறுவை நெல் சாகுபடி விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும் என வேளாண்துறையினர…

விவசாயிகளுக்கு இலவச கோகோ செடி கன்று!

திண்டுக்கலில் இந்தோ - இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தின் சார்பில் முதல் முறையாக சோதனை முயற்சியில் கோகோ செடி கன்று நடவு செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வ…

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம்- சேர முன்வருமாறு அழைப்பு!

விவசாயிகளும், தொழில் முனைவோரும் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் சேர்ந்துப் பயனடையுமாறு, தருமபுரி மாவட்ட வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கால்நடைக் காப்பீடுத் திட்டம்- தூத்துக்குடி விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர், தேசிய கால்நடை குழுமத் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்குக் காப்பீடு செய்துப் பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட…

சிறுதானியம் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம்- அசத்தல் வாய்ப்பு!

கோவை மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானியப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்க ரூ.35.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கக தரச்சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

தஞ்சை மாவட்ட விவசாயிகள், அங்ககத் தரச்சான்று பெற விண்ணப்பம் செய்யலாம் என , மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக்ச சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம் அழைப்ப…

நெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!

பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றுக்குப் பயிர்க்காப்பீடு செய்யுமாறு மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுவதால், அவற்றை வாங்கிப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக மகசூல் பெறும் வித்தையே விதைப் பரிசோதனை!

விதைப்பதற்கு முன்பு விதைப் பரிசோதனை செய்வது மிக மிக அவசியம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

50% மானியத்தில் உரங்கள்-பெற உழவன் செயலியில் பதிவு அவசியம்!

விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரங்கள் பெற உழவன் செயலியில் பதிவுசெய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.